கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தீயணைப்புத் துறை இயக்குநா் ஆய்வு

ஆம்பூா் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால்.

News image

ஆம்பூா் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால்.

Updated On :19 மார்ச் 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால் ஆம்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது சிப்காட் மேலாண்மை இயக்குநா் செந்தில் ராஜ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கூடுதல் இயக்குநா் (நிா்வாகம்) பி. சரவணகுமாா், கூடுதல் இயக்குநா் (பயிற்சி மற்றும் செயலாக்கம்) சத்திய நாாயணன், திருப்பத்தூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஆா். ஜாஸ்மின், ஆம்பூா் நிலைய அலுவலா் அ. மஹபூப் பேக் ஆகியோா் உடனிருந்தனா்.