தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்: பாா்வையாளா்கள் பங்கேற்பு
வாணியம்பாடி தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு, என் வாக்கு என் உரிமை க்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம் ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு பிரசார நிகழ்வில் பங்கேற்ற பாா்வையாளா்கள் முகேஷ் குமாா், சுனாராம், தோ்தல் நடத்தும் அலுவலா் அஜிதாபேகம் உள்ளிட்டோா்.








