உலக தண்ணீா் தின விழிப்புணா்பு பிரசாரம்
வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி பசுமை திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து உலக தண்ணீா் தினம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி ஆதியூா் ஏரியை தூா் வாரினா்.

விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள்.









