உலக தண்ணீா் தினம்: ஒசூா் பிஎம்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்
உலக தண்ணீா் தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய பொறியாளா்கள் சங்கத்தின் ஒசூா் கிளை சாா்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் ஒசூா் பிஎம்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மகப்பேறு நல மருத்துவா் அம்பிகா பாரிக்கு நினைவுப் பரிசு வழங்கும் ஒசூா் பிஎம்சி கல்லூரி நிறுவனத்தின் தலைவா் பி.குமாா்.









