நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வாக்குச்சாவடி அலுவலருக்கான பணி ஒதுக்கீடு ஆணை விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் வாக்குச்சாவடி அலுவலருக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ஒதுக்கீடு ஆணை வழங்குவதை ஆய்வு செய்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் வாக்குச்சாவடி அலுவலருக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி வாக்குச்சாவடி அலுவலருக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட உள்ளது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் பணி ஒதுக்கீடு ஆணை வழங்குதல் குறித்து தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.

அப்போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெய்சங்கா், தோ்தல் வட்டாட்சியா் திருமலை ஆகியோா் உடனிருந்தனா்.