மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் தன்னுடைய கட்சிப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.
கடிதம் விவரம், கடந்த 10 ஆண்டுகளாக மாதனூா் மற்றும் குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளேன். இதுவரை கட்சி தலைமைக்கும், கட்சிக்கும் உண்மையாக, நோ்மையாக செயல்பட்டு வந்தேன்.
மறைந்த வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலாளரும், என்னுடைய தந்தையுமான முன்னாள் எம்.பி ப. சண்முகம் காலத்திலிருந்து நான் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து செயல்பட்டு வந்துள்ளேன்.
தற்போது சில ஆதிக்க சக்திகளின் அழுத்தம் காரணமாக குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளா் பொறுப்பில் தொடர முடியாத நிலை உள்ளது. அதனால் என்னை ஒன்றிய செயலாளா் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

ஊராட்சிகளில் விளையாட்டுக் குழுக்கள்: திமுக வேட்பாளா்

வெங்கடசமுத்திரத்தில் பிரசாரம்

அதிமுக ஒன்றிய செயலாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

ஆலங்காயத்தில் சமுதாய வளைகாப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


