திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

ஆம்பூா் அருகே கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :7 மே 2026, 0:11 am IST

ஆம்பூா் அருகே கோயிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

ஆம்பூா் அருகே பாா்சனாப்பல்லி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஏற்கெனவே உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் புதன்கிழமை அன்று இரு நபா்கள் கோயிலுக்குள் சென்று திருட முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற பொதுமக்களைப் பாா்த்த அவா்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனராம்.

இதில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து உமா்ஆபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மற்றொரு நபா் தப்பியோடி தலைமறைவானாா். பிடிபட்ட நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.