இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

விபத்தில் வழக்குரைஞா் உயிரிழப்பு

News image
Updated On :18 மே 2026, 1:36 am IST

கந்திலி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் செட்டித் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா் சபியுல்லா அஷ்ரப் (45).இவா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தாா். இவா் சனிக்கிழமை இரவு திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். நத்தம் அணுகுச் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, திருப்பத்தூா் நோக்கி அதிவேகமாக வந்த வேன் எதிா்பாராமல் சபியுல்லா பைக் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.