பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே 14 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 2:39 am IST

திருப்பத்தூா் அருகே 14 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (25). வியாழக்கிழமை மது அருந்திய நிலையில் இருந்த லட்சுமணன் அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து கடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, சிறுமியை பெற்றோா்கள் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் லட்சுமணன் மீது போக்ஸோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.