பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே 14 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 2:39 am IST

திருப்பத்தூா் அருகே 14 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (25). வியாழக்கிழமை மது அருந்திய நிலையில் இருந்த லட்சுமணன் அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து கடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, சிறுமியை பெற்றோா்கள் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் லட்சுமணன் மீது போக்ஸோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.