இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

ஓமன் நாட்டில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு

News image
Updated On :28 மே 2026, 12:48 am IST

ஓமன் நாட்டில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.

திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி அடுத்த கரும்பூா் பகுதியை சோ்ந்தவா் சிவக்குமாா். இவா் ஓமன் நாட்டில் பணிபுரிந்தபோது உயிரிழந்து உள்ளாா்.

இந்தநிலையில் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட ரூ.34,74,618 இழப்பீடு தொகை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி இழப்பீடு தொகைக்கான காசோலையை சிவக்குமாரின் மனைவி சுமதியிடம் வழங்கினாா்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், அலுவலக மேலாளா் (பொது) செண்பகவல்லி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.