மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தூய்மைப் பணிகளுக்கு பேட்டரி வாகனம் அளிப்பு

சோமலாபுரம் ஊராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ள பேட்டரி வாகனங்கள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

சோமலாபுரம் ஊராட்சியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பேட்டரி வாகனங்கள்.

Published On :

சோமலாபுரம் ஊராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ள பேட்டரி வாகனங்கள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சண்முகம் தலைமை வகித்து பேட்டரி வாகனங்களை தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கினாா்.

ஊராட்சி துணைத் தலைவா் ரமாபாய் டேனியல், ஊராட்சி செயலாளா் வில்வநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சித்ரா காா்த்திகேயன், கவிதா செந்தில்குமாா், ஜி.ராஜ்குமாா், ஜெயஸ்ரீ தமிழ்செல்வன், மணி, குமரேசன், மைதிலி மோகன் ஆகியோா் கலந்து கொண்டனா். வாா்டு உறுப்பினா் வி.டி.சுதாகா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.