47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசுப் பள்ளியில் குளம் போல் தேங்கிய மழைநீர்

திருவேற்காடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது .

News image
Updated On :2 நவம்பர் 2017, 10:15 pm

DIN

திருவேற்காடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது .
சென்னை புறநகர் பகுதியான திருவேற்காடு நகராட்சிக்குள்பட்ட பல இடங்கள் சமீபத்தில் பெய்த தொடர் கன மழையால் வெள்ளக்காடானது. 
இந்நிலையில், கோலடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மழைநீர் அகற்றப்படாமல் பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. 
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நகராட்சி உடனடியாக, நடவடிக்கை எடுத்து, பள்ளி வளாகத்தில் உள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.