திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தாலுகா சார்பாக பட்டாபிராம் தண்டுரை கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் புதன்கிழமை (ஏப்ரல் 11) நடைபெறவுள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், ஆட்சியர் எ.சுந்தரவல்லி மற்றும் அனைத்து துறைத் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
பொதுமக்கள், பட்டா, சிட்டா, ஜாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு பிரச்னை உள்ளிட்ட தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் மதன் குப்புராஜ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

