கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தீ விபத்தில் மூதாட்டி சாவு

திருத்தணி அருகே தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:39 pm

DIN

திருத்தணி அருகே தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். 
திருத்தணியை அடுத்த செருக்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டம்மாள்(95). இவர் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு  ஏற்பட்ட மின் தடையினால், பட்டம்மாள் சிம்னி விளக்கை ஏற்றி சுவரில் மாட்டி வைத்துள்ளார். 
நள்ளிரவில், தூங்கிக் கொண்டிருந்த பட்டம்மாள் மீது சிம்னி விளக்கு தவறி விழுந்ததில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. 
இதில்,  படுகாயம் அடைந்த பட்டம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பட்டம்மாள் திங்கள்கிழமை உயிரிழந்தார். 
தீ விபத்து குறித்து,  திருத்தணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.