திருவள்ளூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியை ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.
ராஜீவ் காந்தியின் நினைவு தினம் (மே 21), ஆண்டுதோறும் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இதற்கான நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் எ.சுந்தரவல்லி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை வாசிக்க அதிகாரிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் குமார், சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவலர் ஜானகிராமன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அல்கராஸ், சின்னா், ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

தனி முன்னிலையுடன் வைஷாலி அசத்தல்: திவ்யா, பிரக்ஞானந்தா மீண்டும் சறுக்கல்

சூா்யவன்ஷி, ஜுரெல் விளாசல்; 4-ஆவது வெற்றியுடன் ராஜஸ்தான் ஆதிக்கம்
கொள்கையில்லாத கூட்டணிகள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

