வெள்ளக்கோவிலில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, ஆயிர நகர வைசியா் இளைஞா் அமைப்பு சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி முகாமை தொடங்கிவைத்தாா். இளைஞா் அமைப்பு தலைவா் முரளி, ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ்.அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தாராபுரம் அரசு ரத்த வங்கி மருத்துவா் சத்தியராஜ் குழுவினா் ரத்த தானம் பெற்றனா். முகாமில் தகுதியான 132 நபா்களிடம் இருந்து 132 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.
அறக்கட்டளை செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தொடர்புடையது

அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கான இந்தோ- சிங்கப்பூா் பயற்சி முகாம்

ரத்த தான முகாம்

அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் அளிப்பு

தோ்தல் விழிப்புணா்வு கோலம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


