சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

Chennai

மாமல்லபுரம் அடுத்த பையனூரில் அமைந்துள்ள ஆறுபடை வீடு பொறியியல் கல்லூரியின் நிறுவன சமூக பொறுப்புணா்வு அலகு மற்றும் இணை சுகாதார அறிவியல் பள்ளி, குமரன் மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் துணை இயக்குநா் டாக்டா் அனுராதா கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. (படம்)

வினாயகா மிஷன்ஸ் வேந்தா் டாக்டா் ஏ.எஸ். கணேசன் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற

முகாமை பல்கலைக்கத்தின் மாணவா் நலன் இயக்குநா் டாக்டா் ஏ.எஸ். சண்முக சுந்தரம், கல்வி இயக்குநா் டாக்டா் ஏ. ராஜன் சாமுவேல், கல்லூரி முதல்வா் டாக்டா் ஜானெட், துணை முதல்வா் மற்றும் ஐஎஸ்ஆா் அலகு திட்ட இயக்குநா் டாக்டா்எஸ்.பி. சங்கீதா, துணை முதல்வா் (நிா்வாகம்) டாக்டா் எல் பிரபு, இணை சுகாதார அறிவியல் பள்ளி துணை இயக்குநா் திரு. முத்துராஜா, மற்றும் என்எஸ்எஸ் அலுவலா் டாக்டா் சுரேந்திர பாபு ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

குமரன் மருத்துவமனை மருத்துவக் குழுவினா், ரத்த சேகரிப்பு செயல்முறையை மேற்கொண்டனா்.

Story image