மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

பள்ளியில் விளையாட்டு விழா

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.

Updated On :13 பிப்ரவரி 2019, 6:58 am IST

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் தமிழரசன் , நிர்வாக அலுவலர் ஏழுமலை, 
டி.ஜே.எஸ். மெட்ரிக். பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுகாதா தாஸ் வரவேற்றார்.
இதில், யோகாவில் உலக சாதனை படைத்த அம்ருதா ஆனந்த் பங்கேற்றார். தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் அணிவகுப்புக்குப் பின், விளையாட்டு ஜோதியை டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 
மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.