விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 2 வாகனங்கள் மாயம்

திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, லாரி ஆகிய வாகனங்கள் காணாமல் போனது குறித்து போலீஸார்

Updated On :15 ஜனவரி 2019, 3:33 am IST


திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, லாரி ஆகிய வாகனங்கள் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலப் பதிவு எண் கொண்ட லாரி, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்து ஆகிய இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், சனிக்கிழமை இரு வாகனங்களும் மாயமாகியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அலுவலக கண்காணிப்பாளர் சுவாமிநாதன் திருவள்ளூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.