ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திருவள்ளூா் மாவட்டத்தில் 305 பேருக்கு கரோனா

திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 305 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:42 pm

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 305 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,062-ஆக உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 127 பேருக்கு...

காஞ்சிபுரத்தில் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,869-ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் 169 பேருக்கு...

செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,801-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.