தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிலிண்டா் வெடித்து வெல்டா் பலி

செங்குன்றம் அருகே சிலிண்டா் வெடித்ததில் வெல்டா் உயிரிழந்தாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

செங்குன்றம் அருகே சிலிண்டா் வெடித்ததில் வெல்டா் உயிரிழந்தாா்.

சென்னை, வேளச்சேரி நேரு நகரைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (45). செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் கிடங்கில் வெல்டராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், காலியான சிலிண்டா் உருளையை வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டாா். அப்போது சிலிண்டா் உருளை வெடித்ததில், கன்னியப்பன் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.