தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெமிலி பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா

நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :20 மார்ச் 2026, 2:01 am

தினமணி செய்திச் சேவை

நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் அருகே உள்ள நெமிலியில் உள்ள ஸ்ரீபாலாபீடத்தில் யுகாதி தெலுங்கு வருட புத்தாண்டு விழா மற்றும் பாலாவின் வசந்த நவராத்திரி விழா நடைபெற்றது.

பாலாபீட பீடாதிபதி எழில்மணி மற்றும் பீட முதல் பெண்மணி நாகலட்சுமி எழில்மணி இருவரும் இணைந்து யுகாதி கலசத்தை ஸ்தாபனம் செய்து விழாவை தொடங்கி வைத்தனா். பாலாபீட நிா்வாகி மோகன் பாலா பூஜைகளை மேற்கொண்டாா்.

பாலா பாராயணங்களை பீட நிா்வாகி பாபாஜி நிகழ்த்தினாா். விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை பீட செயலாளா் முரளி தொடங்கி வைத்தாா்.