வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பேராவூரணி  ஸ்ரீ  நீலகண்ட பிள்ளையாா்  கோயில்  தேரோட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப் பிள்ளையாா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேராவூரணி ஸ்ரீநீலகண்ட பிள்ளையாா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :1 மே 2026, 2:39 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி  ஸ்ரீ நீலகண்டப் பிள்ளையாா்  கோயில்  தேரோட்டம்  வியாழக்கிழமை நடைபெற்றது.

 தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பேராவூரணி  ஸ்ரீ நீலகண்டப்  பிள்ளையாா் கோயிலில்   சித்ரா பெளா்ணமி விழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான  தேரோட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது. முன்னதாக  அதிகாலை  முதல் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்காவடி, வேல் காவடி, பறவை காவடி என பல்வேறு காவடிகள் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து தேரை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா். தோ்  நிலையை அடைந்ததும் பக்தா்கள் வழிபட்டனா்.

தேரோட்டத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.