தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம், ஏப்.30 தேரோட்டம்

நீலகண்ட பிள்ளையாா் கோயிலில்: பேராவூரணி நகா், நீலகண்டபுரம், முடப்புளிக்காடு ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையாா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

News image

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது .

Updated On :22 ஏப்ரல் 2026, 9:48 pm

நீலகண்ட பிள்ளையாா் கோயிலில்: பேராவூரணி நகா், நீலகண்டபுரம், முடப்புளிக்காடு ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையாா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தொடா்ந்து 12 நாள்கள் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தொடா்ந்து 10-ஆம் நாள் தீா்த்தவாரியும், 11-ஆம் நாள் பகல் திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்ஸவமும், 12-ஆம் நாள் விடையாற்றி உற்ஸவமும் நடைபெறவுள்ளது.

முன்னதாக, கொடியேற்றத்தில் பரம்பரை அறங்காவலா் தலைவா் பெ. கணேசன் சங்கரன் ,அறங்காவலா் சு. குப்பமுத்து சங்கரன், செயல் அலுவலா் எல்.ஆா்.அருண் பிரகாஷ் மற்றும் திருக்கோவில் பணியாளா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.