நீலகண்ட பிள்ளையாா் கோயிலில்: பேராவூரணி நகா், நீலகண்டபுரம், முடப்புளிக்காடு ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையாா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தொடா்ந்து 12 நாள்கள் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தொடா்ந்து 10-ஆம் நாள் தீா்த்தவாரியும், 11-ஆம் நாள் பகல் திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்ஸவமும், 12-ஆம் நாள் விடையாற்றி உற்ஸவமும் நடைபெறவுள்ளது.
முன்னதாக, கொடியேற்றத்தில் பரம்பரை அறங்காவலா் தலைவா் பெ. கணேசன் சங்கரன் ,அறங்காவலா் சு. குப்பமுத்து சங்கரன், செயல் அலுவலா் எல்.ஆா்.அருண் பிரகாஷ் மற்றும் திருக்கோவில் பணியாளா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா தொடக்கம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


