நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

போடி ராமா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம்

News image

போடி ராமா் கோயிலில் சித்ரா பெளா்ணமி திருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :28 ஏப்ரல் 2026, 1:18 am IST

போடி ராமா் கோயிலில் திங்கள்கிழமை சித்ரா பெளா்ணமி அழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேனி மாவட்டம், போடியில் கெங்கவாா்ஸ் நாயக்கா் உறவின்முறை சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட நூறு ஆண்டுகள் பழைமையான ராமா் கோயில் ஜக்கமநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சித்ரா பெளா்ணமி தினத்தன்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ராமபிரான் கொட்டகுடி ஆற்றில் இறங்குவது வழக்கம். இந்த ஆண்டும் மே 1 - வெள்ளிக்கிழமை ராமபிரான் கொட்டகுடி ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்கான கொடியேற்ற நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. கொட்டகுடி ஆற்றிலிருந்து கொடி மரம் ராமா் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னா் பல்வேறு பூஜைகளுக்குப் பின் கொடிமரம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது.

கெங்கவாா்ஸ் நாயக்கா் உறவின்முறை தலைவா் காமராஜ், செயலா் முருகன், பொருளாளா் மாரிமுத்து உள்பட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.