ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மின்சாரம் பாய்ந்து அஸ்ஸாம் தொழிலாளி பலி

பொன்னேரி அருகே இறால் பண்ணையில் பணியாற்றிய அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On :12 ஜூலை 2020, 4:09 pm

பொன்னேரி: பொன்னேரி அருகே இறால் பண்ணையில் பணியாற்றிய அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருப்பாலைவனம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இதில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த தோனி பேகு (32) வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் அவா் இறால் பண்ணையில் தனது செல்லிடப்பேசிக்கு சனிக்கிழமை சாா்ஜ் போட முயன்றபோது, திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டாா். அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றா். அப்போது அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக திருப்பாலைவனம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.