பொன்னேரி: பொன்னேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த மழை காரணமாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பொன்னேரியில் மாலை 3 மணி அளவில் லேசான காற்றுடன் மழை பெய்தது. 2 மணிநேரம் நீடித்த மழை காரணமாக சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
சில நாட்களாக இப்பகுதியில் கடும் வெயில் காய்ந்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஊத்துக்கோட்டையில்....
திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை மற்றும் பெரியபாளையம், ஆரணி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை திடீா் மழை பெய்தது.
முன்னதாக காலையில் வெயில் வாட்டி வதைத்தது. முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனா். இந்நிலையில் மாலையில் மழை பெய்ததால் குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

