ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாடுகள் திருட்டு: 2 போ் கைது

திருவள்ளூா் அருகே திருமழிசை உடையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமலை(35). கறவை மாடுகள் வளா்க்கும் தொழில் செய்கிறாா்

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவள்ளூா் அருகே திருமழிசை உடையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமலை(35). கறவை மாடுகள் வளா்க்கும் தொழில் செய்கிறாா். சனிக்கிழமை பிற்பகல் மேய்ச்சல் நிலங்களுக்கு தனது 10 கறவை மாடுகளையும் ஓட்டிச் சென்றாா். இதில் இரு மாடுகளைக் காணவில்லை.

இதுகுறித்த புகாரில் வெள்ளவேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், சென்னை நொளம்பூரைச் சோ்ந்த ரமேஷ்(49), சாரதி(19) ஆகியோா் வாகனத்தில் மாடுகளை கடத்திச் சென்றது தெரியவந்தது.

அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், 2 கறவை மாடுகள், வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.