மனித நேய வாரவிழா: போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கல்
பல்வேறு போட்டிகளில் சிறப்பிடங்கள் பெற்ற 36 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி வழங்கினாா்.

மனித நேய நிறைவு விழாவில், சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா்.









