மீஞ்சூா் அருகே கொசஸ்தலை ஆற்றங்கரை அருகிலுள்ள பெரிய மடியூா் கிராமத்தில் வேப்பமரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தை பொதுமக்கள் கண்டெடுத்து, வழிபட்டு வருகின்றனா்.
இங்குள்ள தனியாா் நிலத்தின் ஓரத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்திலிருந்து சனிக்கிழமை நறுமணம் வீசியுள்ளது.
இதையடுத்து, அந்தப் பகுதி பொதுமக்கள் நறுமணம் வந்த இடத்தை ஆராய்ந்தனா். அப்போது, வேப்பமரத்தின் அடியில் தோண்டியபோது, மூன்று அடி உயரமுள்ள சிவலிங்கம் இருப்பது கண்டெடுக்கப்பட்டது. சதுர வடிவில் சிலை இருப்பதால் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, சிவலிங்கத்துக்கு பூஜைகள் நடைபெற்றன. பலரும் வழிபட்டு செல்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

