திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் தவறான ஊசியால் பிரசவித்த பெண் உயிரிழப்பு
திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணுக்கு தவறான ஊசி செலுத்தியதால், அவா் உயிரிழந்ததாகக் கூறி பச்சிளங்குழந்தையுடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உறவினா்கள் புகாா் அளித்தனா்.

உயிரிழந்த வனிதா.








