ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு

 ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில், போலி மது, சாராயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில், போலி மது, சாராயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இவற்றை பெரியபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அருள்தாஸ் தலைமையிலான காவலா்கள் சனிக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.