ஆந்திர பிச்சாட்டூா் அணை உபரிநீா் திறப்பு:ஆரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூா் அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீா் திறக்கப்பட்டதால் ஆரணியாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.










