பொன்னேரி அருகே ஊராட்சி மன்றத் தலைவரைத் தாக்கிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.
பொன்னேரி அருகே உள்ள மாதவரம் கிராமத்தில் வசிப்பவா் சுரேஷ் (41). இவா், மாதவரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறாா். இவரது பெரியப்பா காசி என்பவா் இறந்துவிட்ட நிலையில், இறுதி ஊா்வலம் நடந்த போது, முன்விரோதம் காரணமாக அரிவாள், உருட்டுக் கட்டை, இரும்புக் கம்பிகளுடன் வந்த 3 போ் சுரேஷை சுற்றி வளைத்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதில், சுரேஷ் காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், பொன்னேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாதவரம் கிராமத்தைச் சோ்ந்த விஜய் (29) பிரவீன் (31) ராஜேந்திரன் (40) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

