திருவள்ளூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்களை கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி ஓட்டுநர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்

திருவள்ளூர் அருகே அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திவிட்டு திங்கள்கிழமை காலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்.








