இந்து மத நம்பிக்கைகளை அவதூறாக பேசுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில பாஜக துணைத் தலைவா் நாராயணன்
இந்து மத நம்பிக்கைகளை அவதூறாகப் பேசி, மத நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கும் நபா்கள் மீது முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் நாராயணன் தெரிவித்தாா்.









