திருவள்ளூா் மாவட்டத்தில் 80 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை வரும் 23-ஆம் தேதி முதல்வா் காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.









