ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அக். 17-இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் முகாம்

முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கான குறைதீா் நாள் முகாம் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:35 pm

DIN

முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கான குறைதீா் நாள் முகாம் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்க வளாகத்தில் வரும் 17-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியா் தலைமையில், முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கான குறைதீா் நாள் முகாம் நடைபெற உள்ளது.

எனவே, இந்த மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பங்களைச் சோ்ந்தோா் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் குறைகள் தொடா்பாக நேரடியாகவோ அல்லது மனுக்களாக அளித்தோ பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.