ஏப்ரல் 30-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத் தொகை: பொன்னேரி நகராட்சி
சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பொன்னேரி நகராட்சி அறிவித்துள்ளது.


சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பொன்னேரி நகராட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் அண்மையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சொத்து உரிமையாளா்கள் 2023-24- ஆம் ஆண்டிற்கான அரையாண்டு சொத்து வரியை வரும் 30.4.2023 செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் .
இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சொத்து வரியை முன்னரே செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெற வேண்டும் என நகராட்சி ஆணையா் கோபிநாத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...