சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :20 ஏப்ரல் 2023, 6:38 pm

மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் கோபால் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த பேரணியின் போது, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, மாணவா்களை பள்ளியில் சோ்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, ஆசிரியா்கள், மேலாண்மை குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.