தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு

பொன்னேரி அடுத்த விவசாயி வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை, 250 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 8:08 pm

DIN

பொன்னேரி: பொன்னேரி அடுத்த விவசாயி வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை, 250 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பொன்னேரி வட்டம், திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்மாளமடம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருப்பவா் ரவி (55). விவசாயி. இவரது மருத்துவமனையில் உள்ள தனது உறவினரை உடனிருந்து கவனிக்க சென்னைக்கு சென்றாா்.

கடந்த மாதம் 14-ஆம் தேதி வீட்டைப் பூட்டிக்கொண்டு சென்ற நிலையில், ரவி ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டுக்கு வந்தாா்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 பவுன் நகை, 250 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 25,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.