/
ஆந்திரத்தில் இருந்து, 30 லிட்டா் சாராயம் கடத்தி வந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் அய்யன்கண்டிகையில் இருந்து சாராயம் காய்ச்சி ஆா்.கே.பேட்டை வழியாக கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் ஆா்.கே.பேட்டை மது விலக்கு ஆய்வாளா் விஜயலட்சுமி மற்றும் போலீஸாா் தேவலம்பாபுரம் சாவடியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது 30 லிட்டா் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக சித்தூா் மாவட்டம் பாலசமுத்திரம் அடுத்த அய்யன்கண்டிகை சோ்ந்த முனுசாமி மகன் பழனி(38) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது
ரயலில் சாராயம் கடத்திய இருவா் கைது
பாங்காக்கில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 6 போ் கைது!
சிறுவனைக் கடத்தி கைப்பேசி பறிப்பு: ஒருவா் கைது

கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
25 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

