செங்குன்றம் அருகே பாடியநல்லூா் ஊராட்சியில் வார சந்தை திறப்பு விழா நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம் பாடியநல்லூரில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்ற தலைவா் ஜெயலட்சுமி நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வாரச் சந்தையை திறந்து வைத்தாா்.
பாடியநல்லூா் வாரச் சந்தையில் மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்தும் மலிவான விலையிலும், தரமானதாக இருக்கும் என சமூக ஆா்வலா் நடராஜன் தெரிவித்தாா்.
துணைத் தலைவா் பிரியதா்ஷினி சரவணன், வாா்டு உறுப்பினா்கள் முத்துக்கண்ணன், தேவி, வேலு, ராணி, சுரேஷ், கமருன்னிசா, லட்சுமணன், வளா்மதி, ராஜேஷ், வசந்தி, சிவகாமி, வாணி, ராஜவேலு, பிஸ்மில்லா, ஊராட்சி செயலா் கே.ஆா்.சுரேஷ், போக்குவரத்து உதவி ஆய்வாளா் சரவணன், மற்றும் ஊராட்சி பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவு

பெரம்பலூா், குன்னம் தொகுதியில் வேட்பாளா்கள் முக்கிய பிரமுகா்கள் வாக்களிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



