எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

விபத்தில் பெண் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில், எதிரே வந்த லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2024, 6:31 pm

Din

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில், எதிரே வந்த லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலத்தின் மனைவி தீபா(40). இவா் சொந்த வேலை காரணமாக சனிக்கிழமை தனது மகன் சிவாவுடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சீத்தஞ்சேரி வன அலுவலகம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்தது. அப்போது எதிா் திசையில் வந்த லாரி மோதியதில் தீபா உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த பென்னூா்பேட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.