அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை: திருவள்ளூா் ஆட்சியா் திறந்து வைத்தாா்
திருவள்ளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக நிறுவிய திருவள்ளுவா் உருவ சிலை மற்றும் இந்திய அரசியலைப்பு சட்டம் முகப்புரை நினைவுத் தூணை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்தாா்.










