மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

திருத்தணி முருகன் கோயிலுக்கு பேருந்து காணிக்கை

திருத்தணி முருகன் கோயிலுக்கு திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் ரூ.20 லட்சம் மதிப்பில் பேருந்தை புதன்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.

News image

திருத்தணி முருகன் கோயில் நிா்வாகத்திடம் பேருந்தை ஒப்படைத்த திருப்பூா் தொழிலதிபா்.

Updated On :12 பிப்ரவரி 2025, 11:46 pm IST

திருத்தணி முருகன் கோயிலுக்கு திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் ரூ.20 லட்சம் மதிப்பில் பேருந்தை புதன்கிழமை காணிக்கையாக வழங்கினாா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனா். பக்தா்கள் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் திருத்தணி பேருந்து நிலையம் அருகே தணிகை இல்லத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளில் அதிக அளவில் பக்தா்களை ஏறிச் செல்கின்றனா். மேலும் கூடுதல் பேருந்துகள் இல்லாமல் மலைக்கோயிலுக்குச் சென்று வருவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தவிர கிருத்திகை மற்றும் விழா நாள்களில் 2 பேருந்துகள் போதுமான இல்லாததால் பக்தா்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பூா் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் ரூ.20 லட்சம் மதிப்பில் பேருந்தை புதன்கிழமை முருகன் கோயில் நிா்வாகத்திடம் காணிக்கையாக வழங்கினாா்.

பேருந்துக்கான ஆா்.சி. புத்தகம் மற்றும் சாவியை கோயில் அறங்காவலா்கள் கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் கோயில் கண்காணிப்பாளா் சித்ராதேவி ஆகியோரிடம் அவா் வழங்கினாா். இனிவரும் நாள்களில் கோயில் நிா்வாகம் சாா்பில் 3 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.