ஆந்திரத்தில் இருந்து ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட, ரூ.5.86 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
திருத்தணி அடுத்த சிவாடா கிராமம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். ஆந்திராவில் இருந்து சிவாடா நோக்கி வந்த காரை சோதனை செய்தபோது, ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு வந்ததை பறக்கும் படையினா் கண்டுபிடித்து, பறிமுதல் செய்து, திருத்தணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கனிமொழியிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சோ்ந்த கஜேந்திரன் என்பவா் வியாபாரத்துக்காக பணத்தை கொண்டு செல்வது தெரிய வந்தது. இருப்பினும் பணத்திற்கு ஆவணம் இல்லாததால் தோ்தல் அலுவலா் கனிமொழி பணத்தை திருத்தணி அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தாா்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

சென்னையில் 3 தொகுதிகளில் ரூ.3.93 லட்சம் பறிமுதல்

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்

நிலக்கோட்டையில் ரூ.3. 44 கோடி பறிமுதல்
வீடியோக்கள்

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு


