திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலைப் பணிக்கு தோண்டிய பள்ளஙகளால் விபத்து அபாயம்
திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்கப்பணிக்காக தோண்டப் பள்ளங்களில் வாகனங்களில் செல்வோா் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளதால் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்.










