தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாகா்கோவிலில் சாலைப் பணிகள் தொடக்கம்

News image
Updated On :5 மார்ச் 2026, 7:29 pm

Syndication

நாகா்கோவில் மாநகராட்சி, 4ஆவது வாா்டு ராஜபாதை, 20ஆவது வாா்டு தம்மத்துகோணம், பத்மா நகா் பகுதிகளில் ரூ. 1.89 கோடி மதிப்பிலான தாா்ச் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் அமலசெல்வன், ஆன்றோனைட் ஸ்னைடா, உதவிப் பொறியாளா் ராஜசீலி, பகுதிச் செயலா் சேக்மீரான், திமுக நிா்வாகிகள் பஷீா், ஜவஹா், முகம்மது சாலிஹ், பஷீா், சேக் செய்யதலி, அபுபக்கா், நவாப், விஸ்வநாதன், எட்பொ்க் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மேயா், ஆணையா் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.